Monday 16 September 2013

ஒற்றையாய் செல்கின்றேன் 


உன் நிழல் போனதடங்களில் 


உன்னைத்தேடியபடி 


உன்னைச்சேரும்சாலை 


என்ற நம்பிக்கையில் 

உனது காலடி நனைத்த

நீர்த்துளிகளை விசாரித்தபடியே

நீ விட்டுச்சென்ற காற்றைச்

சுவாசித்த படியே.....


No comments:

Post a Comment