Monday 16 September 2013

உனதுபார்வை வலையில் சிக்க 


படாதபாடுபடுகிறேன் 


பார்வை எல்லைகளுக்கு 


விரிவாக்கம் தேடுகிறேன் 


விழித்தூண்டல்களில் 

விழத்துடிக்கிறேன் ஆனாலும்

உன் மனக்குளத்தில் தான்

விழுந்து கிடக்கின்றேன்....


No comments:

Post a Comment