Monday 16 September 2013


மௌனமொழியால் பேசுகிறேன் 


ஒவ்வொருமுறையும் 


பல்வேறு அர்த்தங்களுடன் 


காலச்சூழ்நிலைக்கேற்ப 


புரிதல் பற்றிய 


கவலைகளைதாண்டி 


பல்வேறுபாவங்களில் ,,,,


No comments:

Post a Comment