AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday 16 September 2013
மனச்சுவரெங்கும் ஓவியமாக
சுவாசிக்கும் காற்றின் ஆக்ஸிஜனாக
விழிகளின் பின்னே பிம்பமாக
உச்சரிக்கும் ஒவ்வொரு
வார்த்தையியிலும் பெயராக
அருந்தும் நீரில் சுவையாக
கேட்கும் இசையில் இனிமையாக
காணும் ஓவியங்களில் வண்ணக்கலவையாக
கவிதையின் கருவாக
யாதுமாக நீ,,,,,,,,கண்ணா..கிருஸ்ணா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment