Thursday 26 September 2013

கவலைகள் குறித்த


கனவுகள் வந்து வந்து


கலைகின்றன 


கவலைபடக்கூடாது


என்ற பிராஞ்ஞை 


இருந்தபோதிலும்

ஒவ்வொர்ர்முறையும்

உறக்கத்தோடு படுக்கத்தொடங்கி

பின் விழித்துகொள்கின்றன

விழித்தால் இமைகளின்

மேல் அழுத்துகின்றன

எழுந்துகுடிக்கும்

ஒரு குவளை

தண்ணீருக்கும்

பயப்படுவதாகத்தெரியவில்லை

No comments:

Post a Comment