வண்ணங்களைப்பற்றிய 
 
பிராங்ஞை இல்லாமல் 
 
வாழ்க்கை பற்றிய
 
சிந்தனைகளுடன் 
 
வாழ்கிறது வண்ணத்துபூச்சி...
தன்னைப்பற்றிய 
  
கவிதைகளைகடந்தபடி 
 
வண்ணமலர்களையும்
 
தேன் குடங்களாக மட்டுமே 
 
தேடி ருசித்தபடியும்
  
தனது அடுத்த
 
வாரிசுகளை உருவாக்கும் 
 
கனவுடனும்
 
காதல் வயப்பட்டபடி ,,
அடுத்தவேளைஉணவைபற்றியும்
 
வீடுகட்டித்தங்கும் 
 
கவலைகள் அற்று,,,,,,,,,,,,,,,,

No comments:
Post a Comment