பரந்துகிடக்கும் அனாதரவான
  மணல்வெளீயில் 
 உருண்டுஎழு 
 மீண்டும் விழு 
 உஸ்ணத்தை உள்வாங்கு...
பனியை பருகு 
 தப்பிவரும் 
 தேள்கொடுக்கின் 
 ருசி அனுபவி
  வால்சுட்டிவரும் 
 பாம்பின் 
 விசம் நுகர் 
 எல்லாம் 
 அந்தநீருக்காகதானே 
 அதைவழங்கத்தான் 
 நான் அங்கே 
 சுற்றிகொண்டிருக்கின்றேனே
 மேகமாக உன்னைச்சுற்றி
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment