Thursday, 16 October 2014

பரந்துகிடக்கும் அனாதரவான
மணல்வெளீயில்
உருண்டுஎழு
மீண்டும் விழு
உஸ்ணத்தை உள்வாங்கு...
பனியை பருகு
தப்பிவரும்
தேள்கொடுக்கின்
ருசி அனுபவி
வால்சுட்டிவரும்
பாம்பின்
விசம் நுகர்
எல்லாம்
அந்தநீருக்காகதானே
அதைவழங்கத்தான்
நான் அங்கே
சுற்றிகொண்டிருக்கின்றேனே
மேகமாக உன்னைச்சுற்றி

No comments:

Post a Comment