வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது
  
போல ஓர் பாவனை
  
மயங்கித்தான் 
எதிர்கொள்கிறேன்நானும்
 
உன் முகமுடிகள்...
அனைத்தையும்
  
நம்பவேண்டிய
  
அல்லது
  
நம்பினால்போல
  
பாவனை 
செய்யவேண்டிய
  
அவசியம் எனக்கு
  
அதெற்கென உன்
  
மெனக்கெடாலை
  
ரசிக்கிறேன் உன் நிஜமுகம்
  
எப்போதுவெளிவருமோ
  
என்றபயத்துடன்..........
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment