வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது
போல ஓர் பாவனை
மயங்கித்தான்
எதிர்கொள்கிறேன்நானும்
உன் முகமுடிகள்...
அனைத்தையும்
நம்பவேண்டிய
அல்லது
நம்பினால்போல
பாவனை
செய்யவேண்டிய
அவசியம் எனக்கு
அதெற்கென உன்
மெனக்கெடாலை
ரசிக்கிறேன் உன் நிஜமுகம்
எப்போதுவெளிவருமோ
என்றபயத்துடன்..........
No comments:
Post a Comment