வழக்கம் போலவே * வன்மங்கள் மறைந்தது போல ஓர் பாவனை மயங்கித்தான் எதிர்கொள்கிறேன்நானும்... உன் முகமுடிகள் அனைத்தையும் நம்பவேண்டிய அல்லது நம்பினால்போல பாவனை செய்யவேண்டிய அவசியம் எனக்கு அதெற்கென உன் மெனக்கெடாலை ரசிக்கிறேன் உன் நிஜமுகம் எப்போதுவெளிவருமோ என்றபயத்துடன்..........
No comments:
Post a Comment