வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது
 போல ஓர் பாவனை
 மயங்கித்தான் எதிர்கொள்கிறேன்நானும்...
உன் முகமுடிகள்
 அனைத்தையும்
 நம்பவேண்டிய
 அல்லது
 நம்பினால்போல
 பாவனை செய்யவேண்டிய
 அவசியம் எனக்கு
 அதெற்கென உன்
 மெனக்கெடாலை
 ரசிக்கிறேன் உன் நிஜமுகம்
 எப்போதுவெளிவருமோ
 என்றபயத்துடன்.......... 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment