AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 16 October 2014
படபடக்கும்
பட்டாம் பூச்சியும்
நின்று ரசிக்கும்.....!!
உன் விழிதன்
சுற்றுசுவராய்படர்ந்து
படபடக்கும் இமைதனை.......!!!
விழிமூடி
கட்டாயமாய்
...
உறக்கத்தை
இறுக்கிகொண்டபோதும்
களவாடிதான்
கொண்டு செல்கிறது
உன் நினைவலைகள்......!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment