Thursday, 30 October 2014
வண்ணங்களைப்பற்றிய
பிராங்ஞை இல்லாமல்
வாழ்க்கை பற்றிய
சிந்தனைகளுடன்
வாழ்கிறது வண்ணத்துபூச்சி...
தன்னைப்பற்றிய
கவிதைகளைகடந்தபடி
வண்ணமலர்களையும்
தேன் குடங்களாக மட்டுமே
தேடி ருசித்தபடியும்
தனது அடுத்த
வாரிசுகளை உருவாக்கும்
கனவுடனும்
காதல் வயப்பட்டபடி ,,
அடுத்தவேளைஉணவைபற்றியும்
வீடுகட்டித்தங்கும்
கவலைகள் அற்று,,,,,,,,,,,,,,,,
சுயங்களை தொலைத்த
வனப்பிரதேசங்களில்
ஈரங்களை தேடியபடி
அலைகிறதுகாற்றாய் மனது
கொன்று...
புதைக்கப்பட்டிருக்கும்
முதுமரங்களின் வேர்கள்
அடியில் சுயவிலாசங்களைத்
தேடுகிறது
பச்சைவாசனை
நுகர்ந்தபடியே
உறங்கிக்கிடக்கும்
வன்மங்களைப் புதுப்பித்தவாறு
இயல்பாய் வரும் பாவங்களின்
முகமூடி அணிந்தவாறு
மிதித்து உயிர்பறிக்கும்
செயல்களுடன்
என்றேனும் கனவுகளின்
பிம்பங்களையாவது
நேரில் கண்ணுரும் ஆவலுடன்........
Thursday, 16 October 2014
நீந்தமனமில்லாமல் மூழ்குகிறேன்
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை
நீந்தமனமில்லாமல் மூழ்குகிறேன்
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை
"மனமாகவே நீ இருக்கிறாய்
மணமானதுபோலிருக்கிறாய்
"மாயமாகமறைந்து விடுகிறாய்
மனதினை கலங்கவைக்கிறாய்
.கண்களுக்கும்தெரியாமலே ...
காதல்செய்கிறாய்
காற்றைபோல் பிடிபடமறுக்கிறாய்
" வானமாக நீ இருந்திருந்தால்
வந்து உன்னில் பறந்திருப்பேன்
கைக்குநீ எட்டி இருந்தால்
காதல் முத்தம் பொழிந்திருப்பேன்
வான்மழையால் வந்திருந்தால்
நனைந்தூன்னை தழுவியிருப்பேன்
கடற்கரையாய் நீஇருந்தால்
படுத்துநானும் உருண்டிருப்பேன்
கடலாக இருந்திருந்தால் முழ்கியே
இறந்திருப்பேன்......
மணமானதுபோலிருக்கிறாய்
"மாயமாகமறைந்து விடுகிறாய்
மனதினை கலங்கவைக்கிறாய்
.கண்களுக்கும்தெரியாமலே ...
காதல்செய்கிறாய்
காற்றைபோல் பிடிபடமறுக்கிறாய்
" வானமாக நீ இருந்திருந்தால்
வந்து உன்னில் பறந்திருப்பேன்
கைக்குநீ எட்டி இருந்தால்
காதல் முத்தம் பொழிந்திருப்பேன்
வான்மழையால் வந்திருந்தால்
நனைந்தூன்னை தழுவியிருப்பேன்
கடற்கரையாய் நீஇருந்தால்
படுத்துநானும் உருண்டிருப்பேன்
கடலாக இருந்திருந்தால் முழ்கியே
இறந்திருப்பேன்......
மரணத்தின் நிழலில்
வாழ்க்கை நகர்கிறது
அட்டைகளுக்கு இடையில்
புரட்டப்படும் பக்கங்களாய்
வாசிக்கநேரமில்லாமல்...
பிரிதல்பேச்சுகொடுக்கும்
நேரத்தை புரிதலுக்கு
கொடுக்காமலே.....
விரல்களின் வருடல்கள்
வார்த்தைகள்தொடாமலே
பக்கங்களைமட்டும் நகர்த்தியபடி
கண்ணீர்பக்கங்கள்கூட
ஈரமின்றி நகர்த்தபடுகின்றன
மகிழ்வின் நேரங்களும்
முகபாவமாற்றங்கள்
இல்லாமலே...
முகம் மூடிக்கதறவைக்கும்
மூர்கதனங்கள் முனறிவிப்பின்றி
முன்னேறிசெல்வதும்
ரணம்காயாதபோதும்
பிறாண்டல்களாய்
கடைசிப்பக்கத்தை
தொட்டு அட்டைகடக்கும்
ஆதங்கம் ஏதுமில்லாமல்
கிழிகிறது புத்தகம்.......
வாழ்க்கை நகர்கிறது
அட்டைகளுக்கு இடையில்
புரட்டப்படும் பக்கங்களாய்
வாசிக்கநேரமில்லாமல்...
பிரிதல்பேச்சுகொடுக்கும்
நேரத்தை புரிதலுக்கு
கொடுக்காமலே.....
விரல்களின் வருடல்கள்
வார்த்தைகள்தொடாமலே
பக்கங்களைமட்டும் நகர்த்தியபடி
கண்ணீர்பக்கங்கள்கூட
ஈரமின்றி நகர்த்தபடுகின்றன
மகிழ்வின் நேரங்களும்
முகபாவமாற்றங்கள்
இல்லாமலே...
முகம் மூடிக்கதறவைக்கும்
மூர்கதனங்கள் முனறிவிப்பின்றி
முன்னேறிசெல்வதும்
ரணம்காயாதபோதும்
பிறாண்டல்களாய்
கடைசிப்பக்கத்தை
தொட்டு அட்டைகடக்கும்
ஆதங்கம் ஏதுமில்லாமல்
கிழிகிறது புத்தகம்.......
தனிமை இருளில்
தகித்து உருகுகின்றது
தனல் உடல் மெழுகாகி
ஆறாகிவிழிகிறது
காய்ந்தவிழிநீர்...
காற்றாகிகலைகிறது
நீரில்நீர் கரைவதுபோல்
ஒவ்வொருஅணுவும்
தகிக்கிறதுவியர்வை
வழிந்தும் அனலாய்
மின்னலாய் வந்துபோகும்
உன்கள்ளசிரிப்பு
பற்றவைத்துசெல்கிறது
தீ பந்தாக உடலெங்கும்
பாலையாகபிளந்து
கிடக்கும் இதழ்கள்
வெடித்துகுருதி
கொப்பளிக்கிறது
அலையானகூந்தல்
முட்புதராய்சிக்கிகிடக்கின்றது
மனம்மட்டும் மறுகிக்கிடக்கின்றது
உன்னைசுற்றும் காற்றாய்
தகித்து உருகுகின்றது
தனல் உடல் மெழுகாகி
ஆறாகிவிழிகிறது
காய்ந்தவிழிநீர்...
காற்றாகிகலைகிறது
நீரில்நீர் கரைவதுபோல்
ஒவ்வொருஅணுவும்
தகிக்கிறதுவியர்வை
வழிந்தும் அனலாய்
மின்னலாய் வந்துபோகும்
உன்கள்ளசிரிப்பு
பற்றவைத்துசெல்கிறது
தீ பந்தாக உடலெங்கும்
பாலையாகபிளந்து
கிடக்கும் இதழ்கள்
வெடித்துகுருதி
கொப்பளிக்கிறது
அலையானகூந்தல்
முட்புதராய்சிக்கிகிடக்கின்றது
மனம்மட்டும் மறுகிக்கிடக்கின்றது
உன்னைசுற்றும் காற்றாய்
பேதமைபெண்ணென்றுசொல்லி
புறமுதுகில்குத்தும்
பெண்பித்தரெல்லாம்
இரவுகவிழ்ந்தபின்
காலைநாவால் கழுவி...
கவிழ்ந்து பிறந்தபாக்கியம்
தேடும் அய்ந்தறிவு அயோக்கித்தனம்
அகம்முழுதுமப்பிகிடக்க
விடியலில்பின்வழிவெளியேறும்
முக்காடுமுகத்தினர்
வெளிச்சம்வரவர சுயரூபம்
மறைத்துசொடுக்கும்
சவுக்காகாநாமாறும்
நபும்சகர்கள்நயவஞ்சக
முகமுடிஅணியும் தீர்ப்புவாதிகள்
கொன்றுபுதைத்துபின்
கொடியேற்றிக்கொண்டாடும்
கொடுமைபக்தியாளர்கள்
நாவால்கால்கழுவவேண்டாம்
காலில் குங்குமமிட்டு
கும்பிடவேண்டாம்
ஒதுங்கிவழிவிட்டால்
தெரிகிறதுஒராயிரம் வழிகள்.........
புறமுதுகில்குத்தும்
பெண்பித்தரெல்லாம்
இரவுகவிழ்ந்தபின்
காலைநாவால் கழுவி...
கவிழ்ந்து பிறந்தபாக்கியம்
தேடும் அய்ந்தறிவு அயோக்கித்தனம்
அகம்முழுதுமப்பிகிடக்க
விடியலில்பின்வழிவெளியேறும்
முக்காடுமுகத்தினர்
வெளிச்சம்வரவர சுயரூபம்
மறைத்துசொடுக்கும்
சவுக்காகாநாமாறும்
நபும்சகர்கள்நயவஞ்சக
முகமுடிஅணியும் தீர்ப்புவாதிகள்
கொன்றுபுதைத்துபின்
கொடியேற்றிக்கொண்டாடும்
கொடுமைபக்தியாளர்கள்
நாவால்கால்கழுவவேண்டாம்
காலில் குங்குமமிட்டு
கும்பிடவேண்டாம்
ஒதுங்கிவழிவிட்டால்
தெரிகிறதுஒராயிரம் வழிகள்.........
Subscribe to:
Posts (Atom)