AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 March 2013
தனித்திருக்கும் தனிமையில்
இனித்திருக்கும் உன்நினைவுகள்
தவித்திருக்கும் தவிப்புகளில்
பொதிந்திருக்கும் உணர்வுகள்
கலைந்து நிற்கும்வேளையில்
கண்ணுக்குள்ளே கனவுகள்
எனக்குள்ளே பூத்திருக்கும்
உனதான நினைவுகள் .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment