காதலை நான் கொடுத்தேன்
கலக்கக்தை நீ கொடுத்தாய்
என்னையே நான் கொடுத்தேன்
ஏமாற்றம் நீ கொடுத்தாய்
பாசத்தை நான் கொடுத்தேன்
வேசத்தை நீ அணிந்தாய்
அன்பை நான் கொடுத்தேன்
அலட்சியத்தை பரிசளித்தாய்
கண்ணாக உனை நினைத்தேன்
கண்ணீரை பரிசளீத்தாய்
வாழ்கையை நான் கொடுத்தேன்
வழக்கை நீ தொடுத்தாய்...
No comments:
Post a Comment