AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
எனது கவிதையை கதையாக்கினாய்
எனது கனவை உனதாக்கினாய்
எனது இரவுகளை திருடித்தின்றாய்
எனது தனிமைகளைக்கொன்றாய்
எனது ஊணில் நெருப்பை பற்றவைத்தாய்
எனது உயிரை உன்னிடம் சிக்கவைத்தாய்
என்னை உருக்கி நீயும் எரிந்தாய்
எப்போதுமே என் கண்களில் தெரிந்தாய்,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment