விடுவதற்கா பிடித்தாய் என் விரல்களை
விரல்களை விடுவித்தாலும்
விழிகள் தொடர்வதை என்னசெய்வாய்
விழித்திருக்கும்வேளைகளில் நினைவாக
விழிமூடும்வேளைகளில் கனவாக
எப்போதுமே என் நிழலாக
என்றும் என உயிராக நீ....
Tuesday, 19 March 2013
Subscribe to:
Posts (Atom)