AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 February 2015
களவாடிச்செல்கிறாய்
நித்தம்
விழிகள் முடி
நித்திரைஎனை
அணைக்கும்முன்பே
இரவுகவிழும்
வேளைகளில்
தப்பிச்செல்கிறாய்
ஒளிதிரும்பும்முன்பே
தடயங்களை
மற்றவர்க்கு
தெரியாமல்
மறைத்துவிட்டு
காத்திருக்கின்றேன்
தினமும்
உன்களவாடுதலை
ஆவலுடன்
எதிர்நோக்கி,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment