AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 19 April 2013
உன்னுடனான ஊடல்களில்
உறைந்திருப்பது உன் மீதான
அதீத அன்பும்
என்னைத்தாண்ட முயற்சிக்கும்
உன் முடற்சியின் எல்லைகளை
கண்டுகொள்ளும்
ஆர்வமும் தான்
வட்டத்தின்
மையத்தில் நின்று
கவண் சுழற்றும் லாவகம்
கைவந்திருக்கிறதா என்ற
சுயபரிசோதனையும்தான்.....
......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment