Friday, 19 April 2013

உன்னுடனான ஊடல்களில்


உறைந்திருப்பது உன் மீதான 


அதீத அன்பும் 


என்னைத்தாண்ட முயற்சிக்கும் 


உன் முடற்சியின் எல்லைகளை


கண்டுகொள்ளும் 


ஆர்வமும் தான்

வட்டத்தின்

மையத்தில் நின்று

கவண் சுழற்றும் லாவகம்

கைவந்திருக்கிறதா என்ற

சுயபரிசோதனையும்தான்.....
......

No comments:

Post a Comment