புனைவுகளுக்கு நடுவே
நான் புதினம் புனைகிறேன்
புதைந்துகிடக்கும் பலமுகங்கள்
புரியத்தொடங்குகின்றன
புன்னகையுடன்
பொறாமையுடன்
காதலுடன்
காமத்துடன்
கள்ளமற்றமுகம்தாங்கி
அத்தனையும்
பதிவுசெய்கிறேன்
வண்ணங்களால்......
நழுவுகிறது எண்ணங்கள்
தூரிகையின் நுனியில்........
No comments:
Post a Comment