சலனங்களைத்தாண்டி நிற்கும் சாகசம்நான்
சறுக்கியே குறையும் சந்திரன்நான்
நீருடன் சரஸமாடுவதில் இந்திரன்நான்
மணல்படுகை உருவாக்கும் எந்திரன்நான்
உடைந்தாலும் தன்மைமாறா உயிர்சிற்பம்நான்
காத்திருந்து நீருடன்கரையும் தியாகிநான்
கடைந்தாலும் கைகூப்பவைக்கும் கடவுள் நான்..
No comments:
Post a Comment