உன்னைப்பிடிக்கும் என்பதால்
உன்னிறத்தில் உடையுமணின்தேன்
உன்நிறக்கூந்தலை அடிக்கடி
கோதிப்பார்க்கிறேன்
பிடித்த பறவைகூட
காகமாகிப்போனது
கார்மேகம் கண்டால்
கண்கள் விரிந்தது
காரிருள் சூழும் இரவுகள்
எல்லாம் இனிக்கிறது
கண்மை பிடித்துபோனது
கண்ணாலனே
உனக்கு மட்டும் ஏன் என்னை
பிடிக்காமல் போனது,,,,,,,,
No comments:
Post a Comment