Tuesday 28 July 2015

மருந்தே இல்லாமல்
காயங்களை 
ஆற்றுகிறாய்
வலியைகளை
அருகேவராமலே
வரிகளால் குறைக்கிறாய்
உன் வார்த்தைகளால்
வலிமருந்தை
வாகாக தடவிவிடுகிறாய்
பிரச்சனைகளை 
தீர்க்காமல்
விலகிஒதுக்குவதும்
தீர்வுதான் என்று
புரியவைக்கிறாய்
முடிகிறது 
உன் வரிகளால்
எதிர்பார்ப்புகளைப்
புறம்தள்ளி
தேற்றமுடிறதுமழைபோல்
உன்னால்எப்படி
கூடுவிட்டுகூடு
பாய்ந்து எப்படி
நானாகவேமாறுகிறாய்
என்றுமட்டும் 
புரியவேஇல்லை......

No comments:

Post a Comment