Tuesday 28 July 2015








பிரிவில் துடித்துக்கதறுகிறது 
இதயம் விழிகள் எரிந்து 
இதழ்கள் துடிதுடித்து
தாரைதாரையாக 
கண்ணீர்வழிய 
பதறுகிறது மனசு 
உன்னை நினைத்து
நீ பிரிந்தாலும் 
நான் பிரியமுடியாமல் 
கொல்லும் தனிமையுடன் 
என்னையே இழந்தபடி......

No comments:

Post a Comment