Tuesday 28 July 2015

படைத்தவனே பாதையில்
கிடக்கிறான் 
பாழாப்போனபூமியில 
வேசம்போட்டதென்னவோ
சாமிவேசம் தான்
அனா பசி நிசம்தான்
சாமிஅங்க
பட்டினியாகெடக்குன்னு
கோயில்ல பொங்கவைச்சி
படைக்கிறீங்களே
இந்தகொழந்தையும் சாமிதான்
கண்ணுதெரியலயா
ஒங்களுக்கு....பாவிகளா
ஒனக்கும் 
கண்ணில்லயாசாமி.........

No comments:

Post a Comment