Tuesday 28 July 2015







ஆசையாஇருக்கு
அங்கேபோக
அக்கம்பக்கம் இருக்குற
பிள்ளைங்கள்ளாம்
சந்தோசமாகபோறாங்க
அப்பாஅம்மாகூட
புத்தகப்பையத்தூக்கிகிட்டு
ஆனா அம்மாவேலைக்கு
போறதால தங்கச்சிய
பாத்துக்க ஆளுவேணும்னு
வீட்டுலயே இருக்க
சொல்லிட்டாங்க
அந்தபிள்ளைங்களப்
பாக்கும்போது
ஒரே அழுகையா வரது.......

No comments:

Post a Comment