Tuesday 28 July 2015








நிறமிழந்தாலும்
உன்நினைவிழக்காமல்
நீயும் நானும்நாம் 
வாழ்ந்த 
இல்லமும்வாழ்க்கையும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய் 
என்னுடன் நினைவுகளாக
நீவாங்கிக்கொடுத்த புடவை
முதல் உன்னைப்
பார்த்துசிரித்தபுன்னகை வரை 
என்னிடம் நீயாக
தள்ளாதவயதானாலும் 
தள்ளமுடியுமா என்னுயிரே 
உன்நினைவையும் 
உன்னுடனவாழ்ந்த 
அப்பெருவாழ்வையும் 
அதன் பரிசான பிள்ளைகளையும்,,,
தேகம் சுருங்கினாலும் 
நினைவுகள் விரிந்து பரந்து 
நெஞ்சில்கிடக்கின்றன 
என்னுள் நீயாக,,,,,,

No comments:

Post a Comment