Tuesday 28 July 2015

விலகுவதாகசொல்லும்போதே
என் விழிகள் நனைகின்றன
விலகுவதாகச்சொல்லும்
வார்த்தைகளாலே
நெருங்கிவிடுகிறாய்
என்னைமிகவும்
என் உணர்வுகளை
உதாசீனப்படுத்துவதுபோல்
அதிகரிக்கசெய்கிறாய்
என்கண்ணில் நீர்மேகங்களை
பயிர்செய்கிறாய்
மழையாகப்பொழிந்துவிட
எனதுகோபங்களை
ஒதுக்கியேகுறைக்கிறாய்
ஆனாலும்பிரிவின்
வலிமுள்ளால்
என்னைக்குத்துகிறாய்
ஆயிரம் வார்த்தைகள் 
உணர்த்தமுடியாத 
பிரிவின் வலியை 
கண்ணீரும்உன்கவிதையின்
மெல்லிய அணைப்பும்
உணர்த்துகிறதுமிகஎளிதாகவே

1 comment:

  1. அருமையான 'பிரிவுக் கவிதை'. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா, சென்னை

    ReplyDelete