Saturday 20 June 2015

அஞ்சுரூவா சொன்னா
நாலுரூவாக்கி கேக்குறாங்க
காருலவந்தாலும்
காசுகொறச்சுவாங்குனாத்தான்
சந்தோசப்படுறாங்க
அவங்களுக்கு அதுலஒருபெரும
ஜெயிச்சுட்டாங்களாம்
பேரத்துல.......
அவங்கபேரத்துலஓரமா
கிடக்குறது நாங்கதான்......
எங்ககிட்டபேரம்பேசுறாங்களே
பெரியகடையில கார்டநீட்டீட்டு
வற்றாங்க கணக்குகூடபாக்காம.

No comments:

Post a Comment