Saturday 20 June 2015

உன் முத்தம்வேண்டி
நான் தவம்
இருக்கையில்நீ
புத்தனாகிறாய்
நீமுத்தம்வேண்டும்
தருணங்களில்
கண்மூடிவேண்டும்
பக்தனாகிறாய்
முத்தங்களைப்
பரிமாறும் நேரங்களில்
நீ தானத்தில்
கர்ணனாகிறாய்
துச்சாதனனாகிஎன்
ஆடைபறிக்கிறாய்
நீயேகண்ணனாகி
ஆடைகொடுக்கிறாய்
அவனிப்போலவே
நீயும் கள்வன்தானடா
காதலை தருவதில்
இந்திரன் நீயடா.........
Like · Comment · 

No comments:

Post a Comment