Saturday 20 June 2015

ஒருபகவலவனைப்போல்
வெப்பக்கரங்களால்
ஆக்கிரமித்தாய்
வெப்பத்தைமூலை
முடுக்கெல்லாம்
விதைத்து நீ
வேடிக்கைபார்த்தாய்
உன் ஆக்கிரமிப்பு
அகன்றபின்னும்
தகிக்கிறதுஅனலாய்
கனன்றுகொண்டு
தகிக்கிறது எப்போது
நிலவாகவந்து
எப்போது
குளிர்விக்கப்போகிறாய் 
காரிருள் போர்வைக்குள்ளே........
Like · Comment · 

No comments:

Post a Comment