Saturday 20 June 2015

கண்ணுகண்ணாடி
ஒடஞ்சுபோச்சு
கண்ணுசரியாத்தெரியல
மயன்கிட்டகெஞ்சி
பணம்வாங்கியாந்தேன்
பணம்பத்தல
கூடக்கேக்குறாங்க
போனவாரம்கேட்டப்ப
சொன்னரேட்டுகேட்டு
கைலகால்லவுழுந்து
காசுகொண்டாந்தேன்
பில்லப்போட்டுட்டு
பாத்தா இருவதஞ்சுரூவா
கொறயுது 
என்னமோ வரியாம்
என்னபண்றதுன்னு
தெரியல 
திரும்பகாசுகேட்டா
மயன் வையுவான்
அழுகையாவருது.........
Like · Comment · 

No comments:

Post a Comment