Saturday 20 June 2015

உனது கவிதைவரிகள் 
என் மனதில் 
ஓவியம் வரைந்தன 
உனது பேச்சு 
என்னில்ஓவியமானது
நீ மட்டும் ஏன் 
கானல்நீராகவே விலகுகிறாய்....
எனதுகனவுகளில் 
வண்ணம்சேர்க்கிறாய்
எனது எண்ணங்களில் 
உன்னைவிதைக்கிறாய்
என் உறக்கம்கெடுத்து
தன்னிரக்கம்கொள்கிறாய்
எனதுவானில் 
நிலவெனஒளிர்கிறாய்
எனதுபகல்களின் 
குளிர்நிழலாகிறாய்
ஆனாலும் விலகிநின்று
என்னைகொல்கிறாய்
Unlike · Comment · 

No comments:

Post a Comment