Saturday 20 June 2015

இந்தகொடுமைய
எங்கபோய்சொல்றது
நாங்க முதல்ல உப்பு
கரி சாம்பல் வைச்சித்தான்
பல்லவெளக்கிட்டு
இருந்தோம்.கடசிவர
பல்லுநல்லாஇருந்துச்சு
நடுவில இவிங்கவந்து
சொறசொறப்பான உப்பு
சாம்பலை வைச்சிபல்ல
தேய்க்காதீங்க பல்லு
போயிடும்னு சொல்லி
ஒருபவுடரைக்குடுத்தாய்ங்க
அப்புறம் அதுசரி இல்லன்னு
புளோரைடு பேஸ்ட் குடுத்தாய்ங்க
அப்புறம் அதுவும் சரியில்லனு
ஜெல்லக்குடுதாய்ங்க
ஆனா திடிருண்ணு ஒரு புள்ள
கதவ ஒடச்சிட்டு
வந்து உங்கபேஸ்ட்டுல
உப்புஇருக்காண்ணு
கேட்டுச்சு நான் சப்புண்ணு
கன்னத்துலஒருஅறை
விட்டு நீங்களே குடுத்துட்டு
வீடேறிவந்துகேள்வி
கேக்குறமூதேவி
முதல்ல அந்த உப்பத்தான
வைச்சிபல்லுதேச்சிட்டுருந்தோம் 
அதநீங்களே புடுங்கிட்டு
எல்லாருடையபல்லயும்
கெடுத்துட்டுஇபப வெளியே
போறியா இல்ல உன்பல்ல
உடைக்கட்டுமான்னு கேட்டேன்ஓடிட்டா
இந்தகொடுமைய
எங்கபோய்சொல்றது
Like · Comment · 

No comments:

Post a Comment