மயன் வீட்டுக்குவந்தேன்
போன்கூடபோட்டு
சொன்னேன்
மருமகதான் எடுத்துச்சு
இன்னிக்கிகாலங்காத்தால
வந்துகாத்துக்கிடக்கேன்
சாயங்காலமாயிபோச்சு
இன்னங்காணாம்
நேத்துராத்திரி சாப்பிட்டது
காலயில ஒருகாப்பித்தண்ணி
குடிச்சது,,பசி வயத்த
பிசையுது..கண்னுமயங்குது
ஆனா இவகளக் காணோம்
நான்வரேன்னுசொன்னத
மறந்துட்டாங்களா இல்ல
அதுநாலதான் வராம
இருக்காங்களான்னு
தெரியல.கையிலும்
காசுஇல்ல....ஒன்னுமில்ல
என்னபன்றதுன்னும்
தெரியல.........
போன்கூடபோட்டு
சொன்னேன்
மருமகதான் எடுத்துச்சு
இன்னிக்கிகாலங்காத்தால
வந்துகாத்துக்கிடக்கேன்
சாயங்காலமாயிபோச்சு
இன்னங்காணாம்
நேத்துராத்திரி சாப்பிட்டது
காலயில ஒருகாப்பித்தண்ணி
குடிச்சது,,பசி வயத்த
பிசையுது..கண்னுமயங்குது
ஆனா இவகளக் காணோம்
நான்வரேன்னுசொன்னத
மறந்துட்டாங்களா இல்ல
அதுநாலதான் வராம
இருக்காங்களான்னு
தெரியல.கையிலும்
காசுஇல்ல....ஒன்னுமில்ல
என்னபன்றதுன்னும்
தெரியல.........
ஆஹா
ReplyDeleteவெள்ளந்தி மனிதர்களின் மனதை வெளிக்கொணர்ந்த உணர்ச்சிக் கவிதை அருமை .....