Wednesday 24 June 2015

மயன் வீட்டுக்குவந்தேன்
போன்கூடபோட்டு
சொன்னேன்
மருமகதான் எடுத்துச்சு
இன்னிக்கிகாலங்காத்தால
வந்துகாத்துக்கிடக்கேன்
சாயங்காலமாயிபோச்சு
இன்னங்காணாம்
நேத்துராத்திரி சாப்பிட்டது
காலயில ஒருகாப்பித்தண்ணி
குடிச்சது,,பசி வயத்த
பிசையுது..கண்னுமயங்குது
ஆனா இவகளக் காணோம்
நான்வரேன்னுசொன்னத
மறந்துட்டாங்களா இல்ல
அதுநாலதான் வராம
இருக்காங்களான்னு
தெரியல.கையிலும்
காசுஇல்ல....ஒன்னுமில்ல
என்னபன்றதுன்னும்
தெரியல.........
Like · Comment ·   · 42101

1 comment:

  1. ஆஹா
    வெள்ளந்தி மனிதர்களின் மனதை வெளிக்கொணர்ந்த உணர்ச்சிக் கவிதை அருமை .....

    ReplyDelete