Saturday 20 June 2015

பார்வைதெரியலைமகனுக்கு
பார்த்துகூப்புட்டுபோறவயசாஎனக்கு
வண்டியக்கூடதள்ளமுடியல
வாழ்க்கய எப்புடித்தள்ளுறதுன்னும்தெரியல
நான் இருக்குறவரைக்கும் 
ஒருவேலையாச்சும் கஞ்சி ஊத்திபுடுவேன்
ஒருவேலை நான்போய்ட்டாஎன்ன
பண்ணுவான் தினம் சொல்லிஅழுவேன்
குழிவிழுந்தகண்ணு கண்ணீரால்ரொம்பிபோகும்
என்னபாவமோ நான்வந்து உனக்குபொறந்தேன்
நீபோனாவந்துடுவேன் நானும்சேர்ந்தேனு
கட்டிபுடுச்சு கண்ணீர்விடுவான்...
Like · Comment · 

No comments:

Post a Comment