Saturday 20 June 2015

எந்த ஆத்துலயும்
தண்ணி இல்ல
குடிக்கத்தண்ணி
கும்பிடுபோட்டாலும்
தர ஆளில்ல
ஆத்தெல்லாம்
சாக்கடையாப்போச்சு
மழையெல்லாம்
கனவாப்போச்சு
இப்போதண்ணிகேட்டு
கதவதட்டினாவெறட்டுறாங்க
திருட்டுபயமாம்
எந்தகுழாயிலயும் தண்ணி
வரதில்ல நாக்கு வரண்டு
கிடக்கு காசுக்குத்தான்
தண்ணியாம் சும்மா
குடுக்கமாட்டாங்களாம்
காக்கையும் குருவியும்
நாங்களும் காசுக்கு
எங்கபோவோம்....
காக்கைக்கும் குருவிக்கும்
கலங்களில் நீர்வையுங்க
எங்களைப்போன்றோருக்கு
வாசலில் நீர்வையுங்க
நீர்கேட்டா வையாதீங்க,,,,,,,
Like · Comment · 

No comments:

Post a Comment