Saturday 20 June 2015

உன்வாசம் மணக்கிறது
என் மேனிஎங்கும்இப்போதும்
எத்தனைமுறைநீராடினாலும்
பிடிவாதமாயொட்டிக்கொண்டு
பூசியிருந்தால் போயிருக்கும்
உண்டு உயிர்த்ததால்
ஊடாடிக்கிடக்கிறது
உன் நினைவுகள்
ஒவ்வொருசெல்லிலும்
உன் காதலை
நட்டுவைத்திருக்கின்றாய்
நினைத்தால் வெட்கமாக
இருக்கிறது நானா
அப்படிநடந்துகொண்டேன்
நீதான் காரணம்
என்னை உன்வசப்படுத்தி
அப்படிநடக்கவைக்கிறாய்....
லூசுப்பையா என்னை
லூசாக்கிவிட்டாயடா.......
Like · Comment · 

No comments:

Post a Comment