Saturday 20 June 2015

பஞ்சாலைவேலக்கிபோய்
அஞ்சாவதுபடிக்கவைச்சேன்
செங்ககாலவாசல்போய்
எட்டாவதுபடிக்கவைச்சேன்
பத்துபாத்திரம்தேய்ச்சு
பத்தாவது படிக்கவைச்சேன்
கையிலகால்லவிழுந்து
வேலையிலசேத்துவிட்டேன்
கடன உடனவாங்கி
காலம்பூராம் 
கஞ்சிஊத்துவான்னு
கலியாணமும்
பண்ணிவைச்சேன்
அவனும் கையிலகால்ல
விழுந்துஎன்னைய
சேத்துவிட்டான்
முதியோரில்லத்துல
இப்போவும் சாமி உன்னய
கெஞ்சிக்கேட்டுகுறேன்
அவன்பிள்ளைக்கு
இந்தபுத்தியகுடுத்துறாத,,,,,,,,,
Like · Comment · 

No comments:

Post a Comment