Saturday 20 June 2015

புலரும் பொழுது 
பொங்கிடும்வானம்
சில்லென்றகாற்று
பச்சைப்பசும்புல் 
பாயும் அருவி
குளிரும் நிலவு 
காலை நனைக்கும் பனித்துளி
இளம் ஞாயிறுஒளி 
இனிதான குயில் பாட்டு
இவற்றுடன் என்னோடுநீயும்
இணைந்திருந்தால்
இனித்திடும் யாவுமே
Like · Comment · 

No comments:

Post a Comment