Monday 23 March 2015

கவிதையின்
 
காகிதங்கள் கசங்கிப்போயின
 
ஓவியத்தின் 
 
வண்ணங்கள் 
 
கலைந்து வழிகிறது
 
கழிவாக
 
இதயம் ரணமாகித்
 
காய்கிறது
 
துணிகளைப்போல் கொடியில்
 
விழிநீர்தழுவி
 
ஆறுதல் சொல்கிறது
 
இதழ்களிலின் விளிம்பில்
Like ·  · 

No comments:

Post a Comment