Monday 23 March 2015

அம்மா......
அடுப்பில்
நீ
வெந்த 
வேதனையின்
முன்னே
எந்த சாதனையும்
என்னை
ஈர்க்கவில்லை
அடுப்பில்
உன் கண்ணில்
வழிந்தநீருக்கு
புகையை
காரணமாச்சொன்னாய்
எனக்குத்தெரியும்
உலையை
வைத்துவிட்டு
அரிசியை
யாரிடம் கடன்
வாங்கலாம் 
என்று என்னும்வேளையில்
அவர்களின்
அவமானப்படுத்தும்
பேச்சு என்று.....

No comments:

Post a Comment