Monday 23 March 2015

பத்திரமாகச்சேமித்து
 
வைத்திருக்கிறேன்
 
உன் சிரிப்புகளை
 
மயிலிறகாய்
 
என் கவிதைகளில்
 
குட்டிபோடும்
 
என்ற நம்பிக்கையில்.....

No comments:

Post a Comment