Monday 23 March 2015

கண்விழிக்க இயலவில்லை
சகியே காணச்சகிக்கவில்லை
என் வதனம் 
மேனி மெலிந்ததடி 
சகியே மெல்லிய சோகையடி
உறக்கம் தொலந்ததடி
சகியே உள்ளம் நொந்ததடி
உடைகள் சேரவில்லை
சகியேஉள்ளாடைநிற்கவில்லை
உணவும் செல்லவில்லை
சகியே உண்டதும் நிற்கவில்லை
கொலுசும்கழன்றதடி
சகியேகொள்ள இயலவில்லை
பசலை படர்ந்ததடி
சகியே பார்க்கச்சகிக்கவில்லை
உள்ளம் புகுந்தகள்வன்
சகியே ஊர் திரும்பவில்லை
மெல்லசாகிறேனடி 
சகியே போய் சொல்லி
விரைந்துவரச்சொல்லடி........
Unlike ·  · 

No comments:

Post a Comment