Monday 23 March 2015

கற்களாக குத்தவில்லை 
கண்விழ்த்துநடக்கையில் 
புற்களாகத்தான் வருடினாய் 
விழிகளை முடியவுடன்
சொற்களால் குத்திவிட்டாய் 
சொட்டுகிறது குருதி 
வெட்டியகாதல்சிறகு
முளைத்த இடங்களில்........
Unlike · 

No comments:

Post a Comment