Monday 23 March 2015

தினமும் உன் 
இதயக்கதவை
தட்டிக்கொண்டிருக்கிறேன்
எனது பார்வை
விரல்களால்
திறக்கும்நேரம்
திறந்திருக்குமோ
என் விழிகள்......
மூடியிருக்குமோ
என்றறியாமலே

No comments:

Post a Comment