Monday 23 March 2015

மேக இதழ்களின்
நடுவே
மின்னலாய்
உன் புன்னகை
முத்தமழைக்கு
முன் அறிவிப்பாக.....
நனையும் ஆவலுடன்
நான் கண்மூடி,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment