Monday 23 March 2015

உன் விழிமுள்ளில்
 
சிக்கித்தவிக்கிறது
 
என் பார்வை
 
அகலமுடியாமல்

 பறக்கின்றது
 
மனது
 
சிறகுகள்முளைத்து
 
 உன்னை
 
நினைத்தவுடன்

 நீந்துகிறது
 
மீனாகஎன் 
 
இதயம்
 
உன் 
 
நினைவுக்குளத்தில்உனது
 
கைவெப்பத்தில்
 
புதைந்திருந்தது
 
இதயத்துடிப்பு

No comments:

Post a Comment