Thursday 12 February 2015

உன் காதருகே
சுருளும்
கூந்தலின்
குழந்தையை
பத்திரப்படுத்தினேன்
புத்தகத்தில்
குட்டிபோட்டது
குறுங்கவிதையாக.......

No comments:

Post a Comment