Thursday 12 February 2015

சின்னஞ்சிறிய
 
ஊற்றாகத்தான்
 
தொடங்குகிறது
 
பொங்கிபிரவாகமெடுத்து
 
கரைபுரண்டுஓடும்
 

பெரிய ஆறுகள்.....
 

பிரச்சனைகளைப்போல்....

அப்புறம் 
 
என்ற
 
ஒரு வார்த்தைக்கு
 
பின் 
 
வெளிவராமல்
 
வரிசைகட்டி
 
நிற்கின்றன
 
ஓராயிரம் ஆசைகள்.......
Like ·  · 

No comments:

Post a Comment