Monday 16 February 2015








எத்துனைசமாதானம்
சொல்லியும் அடங்கவில்லை
யாராலும்
அழுகையை நிறுத்த
முடியவில்லை
முகம்சிவந்து
கண்ணீரும்
எச்சிலும்வழிந்து
முகம்வீங்கிஅழுகிறது
எதிர்வீட்டுக்குழந்தை
வைத்திருக்கும்
அம்மாபொம்மையைக்
கேட்டு
தாயைஇழந்த
அந்தபச்சைக்குழந்தை............

No comments:

Post a Comment