Monday 16 February 2015

துருப்பிடித்து

வீணாகபோவதை விட 

தேய்ந்து 

பயன்படுதல் நன்று......

யோசித்தே

 வீணாவதைவிட

உருப்படியாக

 செய்தலே நன்று

யாசித்துப்

பெறுவதைவிட
ஆசையை 

ஒழித்தலே நன்று
கால்கைபிடித்து

வளமாகவாழ்வதைவிட
கெளரவமாக

 நலமாகவாழ்வதே நன்று

No comments:

Post a Comment